• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏப்ரல் 23ம் தேதி முதல் கோவை – ராஜ்கோட் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

March 31, 2021 தண்டோரா குழு

கோவையில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு ஏப்ரல் 23ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோவை ரயில் நிலையத்தில் இருந்து வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல், வெள்ளிக்கிழமைகளில், இரவு 12.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் மாலை 5.50 மணிக்கு ராஜ்கோட்டை சென்றடையும். இதேபோல், ராஜ்கோட்டில் இருந்து ஏப்ரல் 25ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்,காலை 5.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் இரவு 9.30 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த ரயில்கள் திருப்பூர்,ஈரோடு,சேலம், திருப்பத்தூர்,பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம்,ஹிந்துபூர்,அனந்தபூர், குண்டக்கல், சோலாப்பூர், புணே, வதோரா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் படிக்க