• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் பா.ஜா.வில் இணைந்தனர்

January 17, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகளும் பேரனும் பாரதீய ஜனதா கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது உருவச் சிலைக்கும், எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்ஜி சக்கரபாணியின் மகள் லீலாவதியும் அவரது மகன் பிரவீணும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

பிரதமர் மோடியின் நேர்மையைப் பார்த்து பாஜக-வில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களில் லீலாவதி எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க