• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்எல்ஏ- அம்மன் அர்ஜுனன் உள்பட 20 பேர் மீது வழக்கு

December 6, 2021 தண்டோரா குழு

கோவை அதிமுக தலைமை அலுவலகம் இதய தெய்வ மாளிகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் 5வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதில், அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், கொரோனா விதிமுறைகள் பின்பற்றாமல் ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடியது, கொரோனா வைரஸ் பரப்பும் வகையில் செயல்பட்டதால் ரேஸ்கோர்ஸ் போலீசார் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க