• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊட்டி மலர்க்கண்காட்சி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

May 16, 2017 தண்டோரா குழு

ஊட்டி மலர் கண்காட்சியையொட்டி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
மலைகளின் அரசியான ஊட்டியில் கோடை சீசன் துவங்கி சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டு தோறும் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஊட்டியில் 121-வது மலர்க்கண்காட்சிவரும் 19-ஆம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி, நீலகிரி மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவு வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க