• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி.யில் மோடிக்கு கோவில்

October 3, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு 100 அடி சிலை கொண்ட கோவில் ஒன்றை கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேஷ் மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் ஜே.பி. சிங். இவர் நீர்பாசன துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார். நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான இவர் பிரதமருக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளாா்.

இதுகுறித்து சிங் கூறுகையில்,

“பிரதமர் நரேந்திர மோடி ராமர் அவதாரத்தில் வந்து, ஏழ்மையில் வாழும் மக்களுக்க

மேலும் படிக்க