• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி.யில் மோடிக்கு கோவில்

October 3, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு 100 அடி சிலை கொண்ட கோவில் ஒன்றை கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேஷ் மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் ஜே.பி. சிங். இவர் நீர்பாசன துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார். நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான இவர் பிரதமருக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளாா்.

இதுகுறித்து சிங் கூறுகையில்,

“பிரதமர் நரேந்திர மோடி ராமர் அவதாரத்தில் வந்து, ஏழ்மையில் வாழும் மக்களுக்க

மேலும் படிக்க