• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக மக்கள் தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணி

July 11, 2018 தண்டோரா குழு

உலக மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

1987 ஆம் ஆண்டிலிருந்து இன்று உலக மக்கள் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை உலக நாடுகள் 1952 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய போது இந்தியாவிலும் இத்திட்டம் அறிமுகமாகியது.2001 முதல் 2011 உள்ள ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.கல்வி வளர்ச்சியில் பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகளவில் படித்துள்ளனர்.

மேலும் 1000 ஆண்களுக்கு 933 ஆக இருந்த பெண்களின் எண்ணிக்கை 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரை 940 என அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் குடும்ப கட்டுப்பாடுகள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.நாம் இருவர் நமக்கு ஒருவர் என்னும் வாசகம் இந்தியர்கள் அனைவர் மனதிலும் நிறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க