• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கோவையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் உறுதிமொழி

July 12, 2021 தண்டோரா குழு

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஓட்டி சுகாதாரத்துறை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசார வாகன இயக்கமும் துவக்கி வைக்கப்பட்டது. இப்பிரச்சார வாகன விழிப்புணர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரை முருகன் துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க