• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

June 26, 2023 தண்டோரா குழு

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை தொடர்ந்து,இன்று மாலை 3 மணி அளவில் புகையிலை விழிப்புணர்வு பேரணி
கோவை நவக்கரையில் அமைந்துள்ள A.J.K கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr. மோகனவேல் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டு மைய உளவியலாளர் M. தௌபிக் முன்னிலையில் புகையிலை விழிப்புணர்வு,உறுதிமொழி,பேரணி, கையேடு விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நவக்கரையில் மனித சங்கிலி மூலம் மாணவர்கள் ஏற்படுத்தினர். இளைய தலைமுறை மாணவர்களின் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் அனைவர்க்கும் பயனுள்ள வகையில் அமைந்தது.

மேலும் படிக்க