• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

June 26, 2023 தண்டோரா குழு

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை தொடர்ந்து,இன்று மாலை 3 மணி அளவில் புகையிலை விழிப்புணர்வு பேரணி
கோவை நவக்கரையில் அமைந்துள்ள A.J.K கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr. மோகனவேல் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டு மைய உளவியலாளர் M. தௌபிக் முன்னிலையில் புகையிலை விழிப்புணர்வு,உறுதிமொழி,பேரணி, கையேடு விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நவக்கரையில் மனித சங்கிலி மூலம் மாணவர்கள் ஏற்படுத்தினர். இளைய தலைமுறை மாணவர்களின் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் அனைவர்க்கும் பயனுள்ள வகையில் அமைந்தது.

மேலும் படிக்க