• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உறவினர்கள் யாரும் வர வேண்டாம் கோவை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைக்கபட்டுள்ள விளம்பரம்

June 20, 2020 தண்டோரா குழு

கோவை ராம்நகர் சரோஜினி சாலை பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நுழைவாயிலில் கொரோனா தொற்று காரணத்தால் உறவினர்கள் பார்வையாளர்கள் யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கபட்டு உள்ளது.

இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வாசிப்பவர்கள் கூறுகையில்,

இங்கு அடிக்கடி பொருட்கள் விற்பனை பிரதிநிகள் அதிகம் வந்து செல்வதாலும் கொரோனா தொற்று அதிகமாகி வரும் வேளையில் உறவினர்களின் வருகையை தவிர்க்க இந்த மாதிரியான ஏற்பாடு அனைவரின் ஒப்புதலோடு வைக்கபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க