• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உறவினர்கள் யாரும் வர வேண்டாம் கோவை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைக்கபட்டுள்ள விளம்பரம்

June 20, 2020 தண்டோரா குழு

கோவை ராம்நகர் சரோஜினி சாலை பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நுழைவாயிலில் கொரோனா தொற்று காரணத்தால் உறவினர்கள் பார்வையாளர்கள் யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கபட்டு உள்ளது.

இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வாசிப்பவர்கள் கூறுகையில்,

இங்கு அடிக்கடி பொருட்கள் விற்பனை பிரதிநிகள் அதிகம் வந்து செல்வதாலும் கொரோனா தொற்று அதிகமாகி வரும் வேளையில் உறவினர்களின் வருகையை தவிர்க்க இந்த மாதிரியான ஏற்பாடு அனைவரின் ஒப்புதலோடு வைக்கபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க