• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தால் தூக்கு தண்டனை – ஜெயக்குமார்

June 12, 2017 தண்டோரா குழு

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை, முட்டை என தமிழகத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் உணவு பொருட்களை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

தமிழகத்தில் கலப்படம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். விதிக்கப்படும்.கலப்படம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பக்கூடாது என்றார்.

மேலும், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க