• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இஸ்ரேலில் 2,700 ஆண்டுகள் பழமையான முத்திரை கண்டுபிடிப்பு

January 2, 2018 தண்டோரா குழு

இஸ்ரேல் நாட்டில் சுமார் 2,700 ஆண்டுகள் பழமையான ஆளுநர் முத்திரையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டில்,யூதர்கள் பிராத்தனை செய்யும் Western Wall பகுதியில்,தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின்போது, சுமார் 2,700 ஆண்டுகள் பழைமையான களிமண் முத்திரை கண்டுபிடித்துள்ளனர்.அந்த முத்திரை எருசலேமின் ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று ஆய்வாளர்கள் கூறினர்.

அந்த பழமையான முத்திரையில் யூத மொழியில் “நகரின் ஆளுநரை சேர்ந்தது” என்று எழுதப்பட்டிருந்தது. எருசலேம் நகரின் முக்கிய பதவியில் இருந்த ஆளுநரின் சார்பாக, அந்த முத்திரை பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

மேலும், இஸ்ரேல் நாட்டை ஆண்ட யோசுவா ராஜா ஆட்சி காலத்தில், எருசலேமில் ஆளுநர்கள் பணியமர்த்தப்பட்டுனர் என்று இஸ்ரேல் பழங்குடியினர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இரண்டு மனிதர்கள் முழங்கால்கள் வரை ஆடைகள் அணியப்பட்ட நிலையில் ஒருவரையொருவரை நோக்கி நிற்பதுபோல, பொறிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க