• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்ரேலில் 2,700 ஆண்டுகள் பழமையான முத்திரை கண்டுபிடிப்பு

January 2, 2018 தண்டோரா குழு

இஸ்ரேல் நாட்டில் சுமார் 2,700 ஆண்டுகள் பழமையான ஆளுநர் முத்திரையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டில்,யூதர்கள் பிராத்தனை செய்யும் Western Wall பகுதியில்,தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின்போது, சுமார் 2,700 ஆண்டுகள் பழைமையான களிமண் முத்திரை கண்டுபிடித்துள்ளனர்.அந்த முத்திரை எருசலேமின் ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று ஆய்வாளர்கள் கூறினர்.

அந்த பழமையான முத்திரையில் யூத மொழியில் “நகரின் ஆளுநரை சேர்ந்தது” என்று எழுதப்பட்டிருந்தது. எருசலேம் நகரின் முக்கிய பதவியில் இருந்த ஆளுநரின் சார்பாக, அந்த முத்திரை பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

மேலும், இஸ்ரேல் நாட்டை ஆண்ட யோசுவா ராஜா ஆட்சி காலத்தில், எருசலேமில் ஆளுநர்கள் பணியமர்த்தப்பட்டுனர் என்று இஸ்ரேல் பழங்குடியினர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இரண்டு மனிதர்கள் முழங்கால்கள் வரை ஆடைகள் அணியப்பட்ட நிலையில் ஒருவரையொருவரை நோக்கி நிற்பதுபோல, பொறிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க