• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இவருக்கு பதிலளிக்க நானே போதும் ரசிகர்களுக்கு கமல் அறிவுரை

July 24, 2017 தண்டோரா குழு

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல்வாதிகள் குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.இதனால் தமிழக அமைச்சர்களுக்கும் கமலுக்கு கருத்து போர் நடந்து வருகிறது.

இதற்கிடையில், தமிழக அரசை கண்டித்து சென்னையின் பல இடங்களில் கமல் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது சமூகவலைத்தளத்திலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

‘தரம் தாழாதீர். வசைபாடி சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும்’. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க