• Download mobile app
13 Jul 2025, SundayEdition - 3441
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணர்வு கலைப்பயணம் வாகனத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

November 26, 2021 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் வாகனத்தை ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி என்ற விழிப்புணர்வு கலைப்பயணம் பிரசார வாகனத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

இதில் கலைக் குழுவினர் சார்பாக பிரச்சாரம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி கீதா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க