• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலவச சுயதொழில், வேவைவாய்ப்பு திறன் பயிற்சி

February 17, 2023 தண்டோரா குழு

கோவை கோ இண்டியா அசோசியேஷன் தலைவர் கார்த்திக் கூறியிருப்பதாவது:

கோவையில் உள்ள கோ இண்டியா அசோசியஷன் பயிற்சி மையத்தால் மதுக்கரை வட்டத்தில் உள்ள படித்த 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்ற இலவச திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.இப்பயிற்சி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில், டெய்லரிங் மற்றும் கேட்டரிங் பயிற்சி வழங்கப்படும் இப்பயிற்சி பெற விரும்புவோர் மதுக்கரை வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் கோ இண்டியா பயிற்சி நிறுவனத்தை 9597555941 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க