• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக தமிழர் நியமனம்

August 18, 2017 தண்டோரா குழு

இலங்கை கடற்படை தளபதியாக ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சுமார் 4௦ வருடங்களுக்கு பிறகு தமிழர் ஒருவர் இலங்கை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையின் கிழக்கு மாகாண கடற்படை தளபதியாக ட்ராவிஸ் சின்னையா பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த அறிவிப்பை இலங்கை அதிபர் சிறிசேனா வெளியிட்டுள்ளார். மேலும் அவருடைய இணையதள பக்கத்தில், “ட்ராவிஸ் சின்னையா இலங்கை அரசுக்கு விசுவாசமாக பல ஆண்டுகள் நேர்மையாக பணிபுரிந்துள்ளார்.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க