அமெரிக்காவின் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் கடத்தப்பட்ட விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதன் 16வது நினைவு நாள் இன்று(செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் கடத்தப்பட்ட விமானம் மூலம் 2௦௦1ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்11 மற்றும் யுனைடட் ஏர்லைன்ஸ்விமானம்ட் 175 என்னும் விமானம் மூலம் வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களை தாக்கினர். இந்த தாக்குதலில் இரண்டு கோபுரங்களும் தரைமட்டம் ஆனது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க்,பென்ஸில்வேனியா மற்றும் பெண்ட்டகன் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய இந்த தாகுதலில் சுமார் 3,௦௦௦க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்க நாட்டில் நடந்த இந்த தீவிரவாத தாக்குதல் உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவத்தின் 16வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமெரிக்காவில் சிறப்பு பிராத்தனைகளும்,இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைப்பெற்று வருகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்