• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டை இலை சின்னத்தை மீட்போம், விரைவில் தேர்தல் நடக்கும் – ஓபிஎஸ்

June 1, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னத்தை மீட்போம், விரைவில் தேர்தல் நடக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நாகப்பட்டினத்தில் அ.தி.மு.க.புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இரு அணிகளும் இணையும் என அமைச்சர்கள் தவறான தகவல்களை கூறுகின்றனர்.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் வெளிவர நீதி விசாரணை தேவை. எங்களது கோரிக்கையை ஏற்க பினாமி அரசு தவறி விட்டது. குடும்ப அரசியல் ஒடுக்கப்படும் வரை தர்ம யுத்தம் தொடரும் என்றும்,எங்களது நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே இணைவது குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இரட்டை இலை சின்னத்தை மீட்போம். விரைவில் தேர்தல் நடக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க