• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இன்று மாட்டிற்கு தடை போட்டவர்கள் நாளை மீனிற்கும் போடுவார்கள் – கேரள முதல்வர்

May 27, 2017 தண்டோரா குழு

இன்று மாட்டிற்கு தடை போட்டவர்கள் நாளை மீனிற்கும் தடைபோடுவார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக மாடுகளை சந்தைகளில் விற்கப்படுவதை தடுக்க மத்திய அரசு மிருகவதைக்கு எதிராக புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில், மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் இந்த முடிவை நாம் தற்போது அனுமதித்தால் நாளை மீன் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கும் மத்திய அரசின் இந்த முடிவு நாகரீகமற்ற செயல் மக்கள் இதற்கு எதிராக போராட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க