• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இனி பேஸ்புக்கில் அடுத்தவர் புரொஃபைல் பிக்சரை டவுன்லோடு செய்யவோ பகிரவோ முடியாது !

June 22, 2017 தண்டோரா குழு

சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு உலக அளவில் பயனாளர்கள் உள்ளனர். அதிலும் இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் பெரும்பாலும் தங்களது சொந்தப் படங்களை புரொஃபைல் பிக்சராக வைப்பதில்லை. காரணம் அதை யார் வேண்டுமாலும் அந்த புகைப்படத்தை எடுத்து பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு வசதிகள் உள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் பெண்கள் தங்கள் புகைப்படங்களை புரொஃபைல் பிக்சராக வைப்பதில்லை என ஃபேஸ்புக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனை சரிசெய்யும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் சில பாதுகாப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவில் இருக்கும் ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

மேலும் படிக்க