• Download mobile app
12 Jul 2026, SundayEdition - 3805
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் சக்திவாய்ந்த பிரோமஸ் ஏவுகணை செலுத்தப்பட்டது

March 11, 2017 தண்டோரா குழு

அதி சக்திவாய்ந்த 300 கிலோ ஆயுதமான பிரோமஸ் சூப்பர்சானிக் ஏவுகணை ஒடிஸா கடலோரப் பகுதியான சந்திப்பூரிலிருந்து சனிக்கிழமை செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நடமாடும் ஏவுதளத்திலிருந்து காலை 11.33 மணியளவில் செலுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது என்று பாதுகாப்பா ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) அதிகாரிகள் தெரிவித்தனர்.

300 கிலோ ஆயுதங்களை ஏந்திக் கொண்டு ஏவுவதற்கான திறன் படைத்த இந்த ஏவுகணை இருவகையிலானது. ஒரு திடமான எரிபொருளும் இன்னொன்று திரவ எரிபொருளும் கொண்டவை. இந்த ஏவுகணை ராணுவம், கடற்படையில் பணிக்காக இணைக்கப்பட்டுவிட்டது.

மேலும் படிக்க