• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இது வேதனைப்பட வேண்டிய விஷயம் இல்லை வெட்கப்பட வேண்டிய விஷயம்– பாண்டிராஜ்

September 1, 2017 தண்டோரா குழு

அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ் வேதனையாக பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவருடைய தற்கொலை குறித்து இயக்குநர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையாக ஒரு டுவிட் செய்துள்ளார்.

அதில், Rip போடுற வயசா இது?. வேதனைப்பட வேண்டிய விஷயம் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம். எப்போது கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு இவ்வாறு இயக்குநர் பாண்டிராஜ் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க