• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு 20 பேர் பலி

October 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் மர்ம நபர் துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில், சுமார் 2௦ பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் லா வேகாஸ் நகரில் ஞாயிற்றுகிழமை(அக்டோபர் 1)இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க பலர் கூடியிருந்தனர்.அப்போது திடீரென இசை நிகழ்ச்சி நடந்த இடத்தை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் ஓட தொடங்கினர். இதில் சுமார் 2௦ பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் மண்ட%B

மேலும் படிக்க