அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் மர்ம நபர் துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில், சுமார் 2௦ பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் லா வேகாஸ் நகரில் ஞாயிற்றுகிழமை(அக்டோபர் 1)இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க பலர் கூடியிருந்தனர்.அப்போது திடீரென இசை நிகழ்ச்சி நடந்த இடத்தை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் ஓட தொடங்கினர். இதில் சுமார் 2௦ பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் மண்ட%B
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்