• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆலப்புலா – தன்பாத், எர்ணாக்குளம் – பெங்களூரு சிறப்பு ரயில்கள் இருகூர் – போத்தனூர் வழித்தடத்தில் இயக்கம்

April 7, 2021 தண்டோரா குழு

கோவை – வடகோவை இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 2 கோவை ரயில்கள், 5 நாள்களுக்கு கோவை ரயில் நிலையம் செல்லாமல், இருகூர் – போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோவை – வடகோவை ரயில் நிலையம் இடையே பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஏப்ரல் 8, 10,12,14,17ம் தேதிகளில் ஆலப்புலா – தன்பாத் சிறப்பு ரயில் மற்றும் எர்ணாக்குளம் – பெங்களூரு சிறப்பு ரயில் ஆகிய 2 ரயில்கள், கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர் – போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளன.

இதனால், பீளமேடு, சிங்காநல்லூர் நிலையங்கள் வழியாக இந்த நாள்களில் இயக்கப்படாது.இந்த ரயில்களில் பயணிக்க, பயணிகள் இருகூர் அல்லது போத்தனூர் நிலையங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க