• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே. இடைதேர்தலில் விஷால் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

December 2, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் அதிகாரபூர்வமாகஅறிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகனேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன், பாஜக சார்பில் நாகராஜன் போட்டியிடவுள்ளனர். இதற்கிடையில் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவதாக, நேற்று தகவல் பரவியது. முதலில், இதை விஷால் தரப்பினர் மறுத்தனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி 4ம் தேதி, அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்கு, தேவையான அனைத்து தகவல்களையும், விஷால், தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க