• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் இனிஒரே நேரத்தில் 12 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்

October 5, 2017 தண்டோரா குழு

ஆன்லைனில் இனி 12 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்தின் போது பயனாளிகள் முன்னதாகவே ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகள் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. எனினும் சில குடும்பத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பயனாளிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், இனி ஆன்லைனில் ஒரே நேரத்தில் 12 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க