• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதார்அட்டையை கட்டாயமாக்கியது ஏன் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

April 21, 2017 தண்டோரா குழு

மத்திய அரசின் சேவைகளை மற்றும் நலத்திட்டங்களில் பயன் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் வருமான வரிகணக்கு சமர்ப்பிக்கவும் இதர மத்திய அரசின் சேவைகளுக்கும் ஆதார் எண் காட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வருமானவரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் சேவைகளை மற்றும் நலத்திட்டங்களில் பயன் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் அறிவுறித்தியும் ஆதார் அட்டையை பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க