• Download mobile app
04 Aug 2025, MondayEdition - 3463
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆங்கில வழிக்கல்வி பிடிக்காததால் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை

March 11, 2022 தண்டோரா குழு

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் நிவேதா(20). இவரது பெற்றோர்கள் பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.

மதுக்கரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நிவேதா முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வந்துள்ளார். ஆங்கில வழிக்கல்வி தனக்கு பிடிக்கவில்லை என பெற்றோரிடம் நிவேதா கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் நிவேதா தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க