• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியலுலக்கு சிங்கம் சிங்கிளா வரும் – அர்ஜுன் சம்பத்

June 19, 2017 தண்டோரா குழு

ரஜினிகாந்த் அரசியலுக்கு சிங்கமாக சிங்கிளாக வருவார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து பேசினார்.

பின்னர் வெளியே வந்து செய்தியலாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத்,

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் செய்து கொண்டிருக்கிறார். ரஜினி தனிக்கட்சி தொடங்குவார் என்றார்.

மேலும், அரசியலுக்கு சிங்கமாக சிங்கிளாக வருவார் என்றும் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம் என்றும் அர்ஜுன் சம்பத் கூறினார்.

மேலும் படிக்க