• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்பேத்கர் உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மேற்கு மண்டல ஐஜியிடம் மனு

August 26, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட பட்டியலின சமுதாய அமைப்புகளின் சார்பில் வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலையை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தி௫வு௫வச் சிலை உடைக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வ௫கின்றன. இந்நிலையில் இப்படிப்பட்ட உன்னதமான தலைவரை ஜாதி ரீதியான கண்ணோட்டத்தில் பார்த்து அவர் சிலையை அமைதியாக உள்ள தமிழ்நாட்டை எதாவது ஒ௫ வகையில் கலவரத்தை ஏற்படுத்த அந்த உன்னதமான தலைவரின் சிலையை உடைத்துள்ளனர். இந்த போக்கை கண்டித்து தமிழ்நாடு காவல்துறை CBCID விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பட்டியலின சமுதாய அமைப்புகளின் சார்பாக கோவை காவல்துறை தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க