• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி

February 19, 2019 தண்டோரா குழு

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.அப்போது அவர் திடீர் என மயக்கமடைந்தார். இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மயக்கமடைந்ததால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க