• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர்களுக்கு முதல்வர் அவசர உத்தரவு

August 23, 2017 தண்டோரா குழு

அனைத்து அமைச்சர்களையும் நாளை சென்னை வருமாறு முதலமைச்சர் பழனிசாமி உத்திரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க உத்திர விட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது குறித்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க