• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு நாளை முதல் புதிய பாதுகாப்பு முறை

October 25, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவிற்கு செல்லும் பயணிகளுக்கு நாளை முதல் புதிய பாதுகாப்பு முறை நடைமுறைப்படுத்த உள்ளனர்.

அமெரிக்காவிற்கு செல்லும் பயணிகளுக்கு நாளை முதல் தங்கள் மடிக்கணினியை எடுத்து செல்கின்றனரா என்று தீவிரமாக பரிசோதக்கும் முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஜூன் மாதம், பாதுகாப்பு கருதி மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காஆகிய நாடுகளில் உள்ள 10 விமான நிலையங்களில் இருந்து, அமெரிக்க நாட்டிற்கு வரும் விமானங்களில் மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தடை ஜூலை மாதம் நீக்கப்பட்டது.

தற்போது அமலுக்கு வரவிருக்கும் இந்த புதிய நடவடிக்கையால், 105 நாடுகளில்இருக்கும், 280 விமானநிலையங்களில் இருக்கும் 180 விமானநிறுவனங்களின் சேவைபாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க