• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு நாளை முதல் புதிய பாதுகாப்பு முறை

October 25, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவிற்கு செல்லும் பயணிகளுக்கு நாளை முதல் புதிய பாதுகாப்பு முறை நடைமுறைப்படுத்த உள்ளனர்.

அமெரிக்காவிற்கு செல்லும் பயணிகளுக்கு நாளை முதல் தங்கள் மடிக்கணினியை எடுத்து செல்கின்றனரா என்று தீவிரமாக பரிசோதக்கும் முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஜூன் மாதம், பாதுகாப்பு கருதி மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காஆகிய நாடுகளில் உள்ள 10 விமான நிலையங்களில் இருந்து, அமெரிக்க நாட்டிற்கு வரும் விமானங்களில் மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தடை ஜூலை மாதம் நீக்கப்பட்டது.

தற்போது அமலுக்கு வரவிருக்கும் இந்த புதிய நடவடிக்கையால், 105 நாடுகளில்இருக்கும், 280 விமானநிலையங்களில் இருக்கும் 180 விமானநிறுவனங்களின் சேவைபாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க