• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் பணியாளா்களை கண்காணிக்க புதிய முறை

July 29, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் பணியாளா்களை கண்காணிக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவில் பிரபல தனியார் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்களின் உடலில் சிறிய அளவிலான மைக்ரோ சிப்பினை பொறுத்த திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் பணியாளா்கள் வேலை செய்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கும்.

மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலா்,இந்த சிப் பயன்படுத்தும் முறைக்கு சம்மதம் தெரவித்துள்ளனர்.

இந்த சிப்பினை உடலில் செலுத்தும் போது ஊசி போடுவது போன்ற ஒரு உணா்வை மட்டுமே நம்மால் உணர முடியும். வேறு எந்த விதமான தொந்தரவும் நமக்கு ஏற்படாது.

இந்த முறையானது தொழிலாளா்களின் விருப்பத்துடன் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க