• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்பை குறித்து பேச மக்கள் முன்வரவேண்டும் – அர்னால்ட்

August 16, 2017 தண்டோரா குழு

வெறுப்பை எதிர்த்து, அன்பை குறித்து அதிகம் பேச மக்கள் முன் வர வேண்டும் என்று பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை வெளிபடுத்தும் விதமாக பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது. அந்த பேரணி வன்முறையாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட், வெறுப்பு தன்மைக்கு எதிராக போராடும் அமைப்பான ‘சைமன் அமைப்புக்கு 10,0000 டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

“வெறுப்பை எதிர்த்து, அன்பை குறித்து அதிகம் பேச மக்கள் முன்வரவேண்டும். வெறுப்பை காட்டும் மக்கள் ஒருபோதும் வெற்றி அடையமாட்டார்கள். அன்பை ஆதரிக்கும் எங்களுடைய குரல் அதிகமாகவும், சத்தமாகவும், தெளிவாகவும் உள்ளது.அமெரிக்க ஒருபோதும் வெள்ளையர்கள் மட்டும் இருக்கும் நாடாக இருக்காது.” என்று அர்னால்ட் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க