• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அந்நிய செலாவணி வழக்கு: காணொளி காட்சி மூலம் சசிகலா ஆஜர்

June 21, 2017 தண்டோரா குழு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா காணொலிக்காட்சி மூலம் ஆஜரானார்.

அதிமுக பொதுச்செயலாலாளர் சென்னை சசிகலா மீதான அந்நிய செலவாணி வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை உடல்நிலை காரணமாக அமலாக்கத்துறை விசாரணைக்கு காணொலிக்காட்சி மூலம் ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.

மேலும் படிக்க