• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக தொண்டர்களிடம் பெறப்படும் மனுக்களை பரிசீலிக்க 5பேர் கொண்ட குழு அமைப்பு

December 24, 2018 தண்டோரா குழு

அதிமுக தொண்டர்களிடம் பெறப்படும் மனுக்களை பரிசீலிக்க 5பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக ஆர். லட்சுமணன் எம்.பி.யும், கொள்கை பரப்பு துணை செயலாளராக பொன்னுசாமி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலராக அமைச்சர் சி.வி. சண்முகம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலராக அசோக் குமார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலராக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி,, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலராக சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலராக தூசி கே. மோகன் , அ.தி.மு.க. நிர்வாகிகள் , தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிய 5 பேர் கொண்ட மனுக்கள் குழுவை அ.தி.மு.க. அமைத்துள்ளது. இந்த குழுவில் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் கொண்ட மனுக்கள் குழுவினர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை பெற்றுக்கொண்டு பரிசீலித்து நடவடிக்கை எடுப்பர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க