• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பிஎஸ்ஜி கல்லூரி மாணவி

May 23, 2024 தண்டோரா குழு

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய அளவில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

கடந்த மே 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை போட்டியில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு எடை பிரிவுகளில் ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவி வி.மோகனப்ரியா 52 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் படிக்க