• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி !

June 27, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் இரண்டாம் தளம் மூடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் பணியாற்றி வந்த பெண் அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி சென்று வந்ததாக கூறப்படுகிறது. அமைச்சு பணியாளருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கண்காணிப்பாளர் அலுவலத்தின் இரண்டாம் தளம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

மேலும் பெண் பணியாளருடன் பணியாற்றியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க