• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர் மாவட்ட வடவள்ளி ஓபிசி அணி மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

October 16, 2020 தண்டோரா குழு

பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்ட வடவள்ளி ஓபிசி அணி மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வடவள்ளி மண்டலத் தலைவர்
வேல்முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் மாவட்ட ஓபிசி அணி தலைவர் சுதாகர், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சௌமியா, ஓபிசி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் காயத்ரி, ரம்யா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை ஓபிசி அணி வடவள்ளி மண்டல் தலைவர் மனோஜ் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், இக்கூட்டத்திற்கு வந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மரக்கன்று வழங்கி நிர்வாகிகளை அறிமுகம் செய்து விழாவை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார்.

மேலும் படிக்க