• Download mobile app
12 Jul 2026, SundayEdition - 3805
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர் மாவட்ட வடவள்ளி ஓபிசி அணி மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

October 16, 2020 தண்டோரா குழு

பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்ட வடவள்ளி ஓபிசி அணி மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வடவள்ளி மண்டலத் தலைவர்
வேல்முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் மாவட்ட ஓபிசி அணி தலைவர் சுதாகர், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சௌமியா, ஓபிசி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் காயத்ரி, ரம்யா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை ஓபிசி அணி வடவள்ளி மண்டல் தலைவர் மனோஜ் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், இக்கூட்டத்திற்கு வந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மரக்கன்று வழங்கி நிர்வாகிகளை அறிமுகம் செய்து விழாவை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார்.

மேலும் படிக்க