• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொடிசியாவில் கிரெடாய் ஃபேர் புரோ 2024கண்காட்சி இன்று தொடங்கியது

August 2, 2024 தண்டோரா குழு

கோவை கொடிசியா ஈ ஹாலில் 3 நாட்கள் நடைபெறும் ஃபோர் புரோ 2024கண்காட்சி
இன்று ( 2-ந் தேதி) தொடங்கியது.இந்த கண்காட்சியை தமிழ்நாடு அரசு டி.டி.சி.பி.இயக்குனர் கணேசன் ஐஏஎஸ் தொடங்கி வைத்தார்.

விழாவில் ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரி பிரகாஷ் குமார் சுபுதி கிரெடாய்தலைவர் குகன் இளங்கோகண்காட்சி சேர்மன் சுரேந்தர் விட்டல் பொருளாளர் ராஜீவ் ராமசாமி மற்றும் அரவிந்த் குமார், அபிஷேக்உள்படபலர் கலந்து கொண்டனர்.

வருகிற 4 ந் தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் வங்கிகள் வீட்டுமனைகள் அடுக்குமாடி குடியிருப்புகள் இடம் பெற்று இருந்தன.

மேலும் இந்த கண்காட்சியில் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் ஏஜெண்டுகள்கலந்து கொண்டனர்.இந்த கண்காட்சி மூலம் நடைபெறும் சொத்து பரிவர்த்தனைகளுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் படிக்க