• Download mobile app
27 Jun 2025, FridayEdition - 3425
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    ஏன் இந்த “ செல்பி” மோகம்?

    27 Wednesday 2016 தண்டோரா.காம்

    ஏனிந்த வெறி! ‘’செல்பி’’யினால் ஏற்பட்ட 27 மரணங்களில் பாதி சம்பவங்கள் இந்தியாவில் நடந்ததே என்று கணிப்பு கூறுகிறது. இதோ மற்றுமொரு கொடைக்கானல் சம்பவம் மதுரையில் வசிக்கும் கார்த்திக் என்னும் 25 வயது இளைஞர் தன்னுடைய நண்பர்களுடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளார். வெய்யில் காலத்தில் ,வெப்பத்தில் இருந்து சிறிதாவது விடுபட ஊட்டி, குன்னூர், கொடைக்கானல், போன்ற பல விதமான மலை பிரதேசத்திக்குச் செல்வது பலரது வழக்கம். அவ்வாறு சென்ற கார்த்திக்கும்,நண்பர்களும்,கொடைக்கானலின் இயற்கை அழகையும் .சுற்றுலா தலங்களையும் ,ரசித்த பின்பு ‘’மலைகளின் … Continue reading “ஏன் இந்த “ செல்பி” மோகம்?”