• Download mobile app
06 Mar 2026, FridayEdition - 3677
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜீரா ரைஸ்

September 26, 2017

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – இரண்டு தேகரண்டி

நெய் – இரண்டு டீஸ்பூன்

சீரகம் – இரண்டு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிதளவு

புதினா – ஒரு கையளவு

பாசுமதி அரிசி – இரண்டு டம்ளர்

உப்பு, தண்ணீர் – தேவைகேற்ப

செய்முறை:

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு கிளறி தண்ணீர் மூன்று டம்ளர் மற்றும் உப்பு போடவும். பிறகு புதினா, நெய் துவி வேகவிடவும்.

ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

மேலும் படிக்க