தேவையான பொருட்கள்
சாதம் – இரண்டு கப்
முட்டை – 1
வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது)
பூண்டு உரித்தது – ஒரு கப் (தட்டியது)
இடித்த மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு, நெய் – தேவைகேற்ப
செய்முறை
கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை வதகயும்.
தட்டிய பூண்டையும் வதக்கி, இடித்த மிளகு தூள், போதுமான உப்பு சேர்க்கயும்.
சாதத்தை இதில் போட்டு கிளறி, குறைந்த தீயில் இரண்டு நிமிடகள் வைத்திருந்து இரக்கவும்.
அடித்த முட்டையில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கலக்கி தவாவில் போட்டு ஆம்லெட்டை எடுகவும்.
இதை உதிரி உதிரியாக செய்து கொண்டு கடாய்யில் சிறிது எண்ணெய் காய வைத்து, முட்டையை போட்டு, சாததையும் கிளறி போதுமான உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலத்து இறக்கி வைக்கவும்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு