• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கீரை இட்லி

September 22, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – ஒரு கப்.

துவரம் பருப்பு – கால் கப்.

சிறிக்கீரை – கால் கப் (பொடியாக நறுக்கியது).

சீரகம் – ஒரு டீஸ்பூன்.

காய்ந்த மிளகாய் – எட்டு.

உப்பு – தேவைகேற்ப.

செய்முறை

இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து அதனுடன் கீரை, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்கவிடவும்.பனிரெண்டு மணிநேரம் கழித்து நன்றாக கலக்கி இட்லி பாத்திரத்தில் ஊற்றி சுட்டு எடுக்கவும்.சுவையான சத்து மிகுந்த பச்சை இட்லி ரெடி.

மேலும் படிக்க