• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

36 நாட்களில் முடிக்கப்பட்ட உறியடி 2 !

October 31, 2018 தண்டோரா குழு

அறிமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சாதி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘உறியடி’.இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார்.இப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.இதுமட்டுமின்றி பல்வேறு விருதுகளை வென்றது.

இந்நிலையில்,இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’மூலம் தயாரித்து வருகிறார். இதிலும் விஜய்குமாரே கதையின் நாயகனாக நடித்து,இயக்கியுள்ளார்.சமீபத்தில்,துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தை இயக்குனர் 36 நாட்களில் நிறைவு செய்துள்ளார்.

மேலும் படிக்க