தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.
ஸ்ரீரெட்டி கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா இயக்குனர்கள்,நடிகர்கள் மீது புகார் கூறி வருகிறார்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ்,நடிகரும்,இயக்குனருமான சுந்தர்.சி ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டிற்கு யாரும் பதில் அளிக்காத நிலையில்,நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய் என்றும்,தவறு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் பிரபாஸ் நடித்த படத்தை இயக்கிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.மேலும்,மீடியாக்கள் முன்பு ஆடிஷன் நடித்தி அதில் ஸ்ரீ ரெட்டி சிறப்பாக நடித்தால் உடனே என் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கிறேன் என்று சவால் விட்டார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்றுக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் இந்த வீடியோ “ராகவா லாரன்ஸ்க்கு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்