• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகனால் பெருமைப்படும் ஜெயம் ரவி

December 27, 2017 தண்டோராகுழு

ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் இந்தியாவிலே முதல் முறையாக உருவாகியுள்ள ஸ்பேஸ் படம் ‘டிக் டிக் டிக்’.இப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவியின் நிஜ மகன் ஆரவ் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி அவரே தனது டப்பிங் பணிகளையும் மிக விரைவாக அசத்தலாக செய்து முடித்துள்ளார்.

இது குறித்து ஜெயம் ரவி, “தந்தையாக மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்கு காரணமான சக்தி சவுந்தர் ராஜனுக்கு மிகவும் நன்றி” என்று கூறியுள்ளார்.மேலும், இயக்குநர் மோகன் ராஜா, பெரியப்பாகவாக நானும் பெருமைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க