• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பிக்பாஸ் வீட்டில் கேமராவை உடைத்து வீட்டை வெளியேறும் மஹத்?

July 31, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் சண்டை முற்றியுள்ளது.

இதற்கிடையில்,இன்றையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக புரோமோவை பிக் பாஸ் குழு வெளியிட்டு உள்ளது.முதல் புரோமோ வீடியோவில்,பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.இரண்டாவது வீடியோவில்,பாலாஜி மீது ரூம் ஸ்ப்ரே அடிக்கப் போவதாக ஐஸ்வர்யா கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

இந்நிலையில்,தற்போது மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.அதில், ஐஸ்வர்யா,டேனி மற்றும் ஜனனி ஆகியோர் எதோ ரகசியம் பேசுகின்றனர்.மஹத் ஒரு கை பார்த்துடலாம் என கோபமாக கூற பாலாஜி நீ சும்மா இருடா என கோபமாக கூறுகிறார்.பின்னர் ஐஸ்வர்யா மஹத்தை பார்த்து நீங்க சொல்ற பதில் சரியில்லை எனக் கூறுகிறார்.

அப்போது,பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா இடையே முற்றிய சண்டையால் மஹத் பிக் பாஸை விட்டு வெளியேற வேண்டும் என ஆவேசமாக கேமராவை தாக்கி என்னை வெளியேற்றுங்கள் எனக் கூறி கொண்டு வெளியேறுகிறார்.

மேலும் படிக்க